என்னைத் திட்டுவோர் எனது படத்தைப் பயன்படுத்தியே நாடாளுமன்றம் சென்றார்கள் – மஹிந்த
இன்று என்னைத் திட்டுவோர் எனது படத்தைப் பயன்படுத்தியே நாடாளுமன்றம் சென்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், என்னைப் பற்றி குறை சொல்லும் நபர்கள் கடந்தகாலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது எனது 18 அடி கட்அவுட்டை பயன்படுத்தியிருந்தார்கள். எனது பெயரையும், படத்தையும் பயன்படுத்தியே அவர்கள் சுதந்திரக் கட்சியில் பதவிகளைப் பெற்றுக்கொண்டார்கள். இன்று அவர்களுக்கு … Continue reading என்னைத் திட்டுவோர் எனது படத்தைப் பயன்படுத்தியே நாடாளுமன்றம் சென்றார்கள் – மஹிந்த
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed